இன்டர்போல் செயலாளர் நாயகத்தை சந்தித்த பிரதமர்

Published By: Vishnu

27 Aug, 2019 | 07:45 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்டர் போல் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பிரதமரின் தொடர் ஒத்துழைப்புக்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு திட்டங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக இன்டர்போல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் யாகேன் ஸ்டொக் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச பொலிஸ் இன்டர்போல் நிறுவனத்தின் தூதுக்குழு இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது. 

இதன்போதே மேற்கண்டவாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04