(எம்.மனோசித்ரா)
சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்டர் போல் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பிரதமரின் தொடர் ஒத்துழைப்புக்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு திட்டங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக இன்டர்போல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் யாகேன் ஸ்டொக் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச பொலிஸ் இன்டர்போல் நிறுவனத்தின் தூதுக்குழு இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.
இதன்போதே மேற்கண்டவாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM