சஹ்ரானுடன் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது!

Published By: R. Kalaichelvan

27 Aug, 2019 | 03:51 PM
image

அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய பயங்கரவாத பயிற்சி முகாம்களில் சஹ்ரானுடன் பயிற்சியில் ஈடுபட்ட தேசிய தெளஹித் ஜாமத் மற்றும் ஜம்மியத்துல் மிலாத்தே இப்ராஹீம் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இதுவரை தேசிய தெளஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 16 பேர் உட்பட 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16