அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய பயங்கரவாத பயிற்சி முகாம்களில் சஹ்ரானுடன் பயிற்சியில் ஈடுபட்ட தேசிய தெளஹித் ஜாமத் மற்றும் ஜம்மியத்துல் மிலாத்தே இப்ராஹீம் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இதுவரை தேசிய தெளஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 16 பேர் உட்பட 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM