(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன்னர் தேசிய கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.
கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளுக்கு வெகுவிரைவில் தீர்வு காணுமாறு வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இப்போது ஒரு சிலர் தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை தெரிவித்து வருகின்றனர். ஆனால் யார் வேண்டும் என்பதை மக்கள் தெரிவு செய்வார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM