(ஆர்.விதுஷா)
இரு வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் களுத்துறை - தெம்புவன மற்றும் யக்கல - வீரகுல ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவல்களுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்புக்கள் இடம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். வீரகுல பகுதியின் இரு வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்க்பபட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM