மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம் 

Published By: Vishnu

26 Aug, 2019 | 04:16 PM
image

சிறிய மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில், கடலுக்கு மீன்பிடிக்காக செல்லும் சிறிய மின்பிடிப் படகுகள் காலநிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு இந்த குறுஞ்செய்திகள் மிகவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று வீசும் திசை, கடல் கொந்தளிப்பு உள்ள தினங்கள், சீரற்ற காலநிலை, அடைமழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மீனவர்களுக்கு அனுப்பி வைக்க இந்தக் குறுஞ்செய்திச் சேவை பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு, காலி கரையோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடிப் படகுகளுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் இந்தச் சேவை நாட்டின் ஏனைய கரையோரப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50