நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி காலி பூசா சிறைச்சாலையில் உள்ள சிறைக் கட்டடங்களின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறை வளாகத்திற்குள் போதைப்பொருள் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM