பெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது

Published By: Vishnu

25 Aug, 2019 | 07:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் உளவுப் பிரிவு கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்களை இன்று கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊடகப் பேச்சாளர் பி.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்தார். 

கடந்த முதலாம் திகதி முதல் சில நட்ககளுக்கு  சலுகையாக அறிவிக்கப்பட்ட இலவச வீசா முறைமையை பயன்படுத்தி  இவர்கள் இலங்கைக்குள் நுழைந்து  இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகமைல்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47