இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது 

Published By: Vishnu

25 Aug, 2019 | 07:37 PM
image

(செ.தேன்மொழி)

கண்டி, மாவனெல்ல பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் தடைச் செய்யற்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல - முருத்தவெல பகுதியில் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சந்தேக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

சந்தேக நபர் தடைச் செய்யப்பட்டுள்ள இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21