"அவசரக் காலச் சட்டம் நீக்கப்பட்டமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகாது"

Published By: Vishnu

25 Aug, 2019 | 04:20 PM
image

(நா.தினுஷா)

அவசரக் காலச் சட்டம் நீக்கப்பட்டமையினால்  தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

அத்துடன் தேசிய பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரின்  ஆலோசனைகளுக்கு அமையவே நடைமுறையில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொம்பே  பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38