(ஆர்.யசி)
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் நடத்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சியமளிக்க வருமாறு தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.
ஜனாதிபதி தெரிவுக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அறிக்கையை முழுமைப்படுத்த முடியும் எனவும் தெரிவுக்குழு சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவி விசாரணைகள் முடிந்துள்ள நிலையில் இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் மாத்திரம் பெறப்படவுள்ள நிலையில் அடுத்த வாரங்களில் ஒரு தினத்தில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எழுத்துமூல அறிவிப்பை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM