தேர்தல் பணிகளுக்காக சுகாதார அமைச்சில் 29  பேரை நியமிக்க ராஜித  முயற்சிப்பதாக குற்றச்சாட்டு"

Published By: Vishnu

25 Aug, 2019 | 02:01 PM
image

(ஆர்.விதுஷா)

சுகாதார  மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை  தொடர்பில்   சுகாதார  அமைச்சின்   செயலாளர்  வசந்த  பெரேராவிடத்தில்  முறையிடவுள்ளதாகவும்  கடந்த  வெள்ளிக்கிழமை  சங்கத்தின்  தலைமையகத்தில்  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்  போது அதன்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர்  ராஜித  சேனாரத்னவின்  தனிச்சையான  செய்பாடுகளின்  நிமித்தம் சுகாதார  அமைச்சினுள்  ஊழல்  மோசடிகள்  இடம்  பெற்று  வருகின்றன. இது  தொடர்பில் குற்றப்புலனாய்வு  பிரிவு  உள்ளடங்கலாக  13   இடங்களில்  முறைப்பாடு  செய்துள்ளோம்.   அவர்  மீது  நாம்  முன்வைக்கும்  குற்றச்சாட்டுக்கள்  அனைத்தும்  ஆதாரபூர்வமானவையாகும்.

இவ்வாறானதொரு நிலையில்  சுகாதார  அமைச்சர்    தமது அமைச்சிற்கு  29  பேரை   உள்வாங்குவதற்கான  நடடிவக்கைகளை  மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் அதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58