(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்னர் பரந்துப்பட்ட கூட்டணி குறித்து தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தும் விடயத்திற்கும் முக்கியத்துவம் செலுத்தப்படுவதுடன் ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகியோரின் சந்திப்பின் பெறுபேறு சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்
பரந்துப்பட்ட கூட்டணி குறித்து நாளைமறுதினம் இடம்பெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM