நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் திருகோணமலை, சல்லிகோவில் பகுதி கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த டிங்கி ரக படகு ஒன்றையும் 3 மீனவர்களை கடற்படையினர் மிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த படகு இயந்திய கோளாரினால் கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடற்படையினர் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து காணப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையினர் முதலுதவிகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM