போலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி

Published By: Digital Desk 3

24 Aug, 2019 | 05:11 PM
image

போலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த  சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியத்திலுள்ள மலைப்பிரதேச கியோவண்ட் சிகரத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில், திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. பெரும் சூறாவளியும் வீசியது. அத்துடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தத்ரா பிராந்தியத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த மலையேற்ற வீரர்களும் சிக்கினர். 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மின்னல் தாக்கியதில் 150 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியவாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மின்னல் தாக்கியதை தொடர்ந்து, கியோவண்ட் சிகரத்தில் இருந்த மலையேற்ற வீரர்கள் அனைவரும் ஹெலிகப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47