(ஆர்.விதுஷா)
மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர இன்று சனிக்கிழமை வரையான 50நாட்களில் 10214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதியிலிருந்து மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த 50 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 10214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதேசத்திலேயே அதிகளவான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிதொடக்கம் இன்று சனிக்கிழமை காலை 6மணி வரையான 24 மணித்தியாலங்களில் 160 பேர் வரையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM