நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டியில் 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ் அணியின் தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , உபதலைவராக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திஸர பெரேரா நடைபெறவிருக்கும் இருபதுக்கு இருபது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM