உக்ரைன் நாட்டின் ஸ்கைப் அப் எயார் லைன்சுக்கு சொந்தமான விமான சேவையை குறைந்த கட்டன விமான சேவையாக உக்ரைனின் தலைநகரில் இருந்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் தலைநகரான கெய்விலிருந்து வழக்கமான விமானசேவைகளுக்கு அமைவாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா சேவைகளுக்கு ஸ்கை அப் ஏர்லைன்ஸ் தனது கட்டணத்தை குறைத்துள்ளதாக விண்ணப்பம் ஒன்றை உக்ரைன் மாநில விமான நிர்வாகத்திடம் சம்ர்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஸ்கை அப் எயார்லைன்ஸ் நிறுவனம் அனுமதியினை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM