(எம்.மனோசித்ரா)
இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் அஹகமட் ஷகீட் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அஹமட் இலங்கையில் இனங்களுக்கிடையில் மதம் தொடர்பில் சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மதம் தொடர்பில் கற்பதற்காக அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM