(நா.தினுஷா)
கொழும்பின் கழிவுகளை அருவக்காடு கழிவு மீள்சூழற்சி நிலையத்துக்கு எடுத்து செல்வதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
குப்பைகள் முறையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தியே மீள் சுழற்சி செயப்படுகினறன. மக்கள் பயப்படுவது போன்று கொழும்பு கழிவுகளால் எந்த ஆபத்தும் ஏற்பட போவதும் இல்லை.
அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என்று மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
யூனியன் பிரதேசம் - புறக்கோட்டை வரையிலான பயணிகளுக்கான பேரைவாவி படகு போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
கொழும்பு நகரத்துடன் ஏனைய நகரங்களை இணைக்கும் புதிய வீதி கட்டமைப்புக்களின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் வருடங்களின் அந்த வீதி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM