அம்பகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகல, மவ்ஹார பிரதேசத்தில் சூரியவெவ அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பில் கைது செயப்பட்டோர் அலுத்வெல வீதி ஹம்பகமுவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
35 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்கள், மிருக வேட்டைக்காக இந்த துப்பாக்கிகளை வைத்திருந்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், சூரியவெவ பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM