முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை   

Published By: MD.Lucias

12 May, 2016 | 08:00 PM
image

(ஆர்.யசி)

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூற முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

வடக்கின் நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறுகையில், 

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் மே மாதம் முழுவதும் இராணுவ வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவத்தின் புகழை வெளிப்படுத்துவதை விடவும் இந்த நாட்டில் அமைதியையும், மக்கள் மத்தியில் நல்லுறவையும் ஏற்படுத்த தம்மை தியாகம் செய்த எமது இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முறை அரசாங்கம் முன்னின்று இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க தயாராக உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59