உகாண்டாவின் அனைத்து சமூக ஊடக தளங்களும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்து தடையை தொடர்பாடல் நிர்வாக அதிகார சபையே தொலைப்பேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
உகாண்டாவில் எதிர் கட்சி தலைவரான ஜனாதிபதி யூவேரி மூசவேனியின் பதவியேற்பு விழாவையொட்டி அந்நாட்டில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளமை குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தடையே அனைத்து நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவலூடாக தகவல் அளித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM