ஐ.தே.கவின் அனைத்து அமைச்சர்களுக்கும் விசேட அழைப்பு

Published By: R. Kalaichelvan

22 Aug, 2019 | 10:02 AM
image

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நாளைய தினம் இரவு நடைபெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வை பற்றி அக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் பூர்த்தியை முன்னிட்டு இவ் விருந்துபசாரம் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10