உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 04:11 PM
image

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Image result for தெரிவுக் குழு,

 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை குறித்த தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

நுகேகொடையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:34:08
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01