பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை குறித்த தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM