ஹங்வெல்லயில் துப்பாக்கி முனையில் கொள்ளை 

Published By: R. Kalaichelvan

21 Aug, 2019 | 02:59 PM
image

(செ.தேன்மொழி)

ஹங்வெல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டப்பட்டுள்ளது.

 

ஹங்வெல்ல - ரணால பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் தனியார் வர்த்தக நிலையமொன்றில் இனந்தெரியாத இருவரே இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கியை காண்பித்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை அச்சுறுத்தி அணிந்திருந்த நகைகளையும் , அவரது மனைவியும் அணிந்திருந்த தங்க நகைகளையும் , வர்த்தக நிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது 91 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும், ஐயாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது சந்தேக நபர்களிடம் இருந்த துப்பாக்கி இயங்கியுள்ளதுடன் , இதனால் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வில்லை. ஹங்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40