(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது பயனற்றது. நடைமுறையில் எழுந்துள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சிகைகளுக்கு பலமான தலைமைத்துவத்தின் ஊடாகவே தீர்வு கிடைக்கும். ஆகையால் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
முறைப்படி நோக்குவோமாயின் தற்போது நாட்டில் மாகாண சபை தேர்தலே முதலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அரசியல் சுய தேவைகளுக்காகவே மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் தேர்தல் உரிமைகள் தம்மால் பறிபோயுள்ளது என்று அறிந்தும் தேர்தல் உரிமைகளை மீள பெற்றுக் கொடுப்பதற்கு எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவியாக்கியானம் கோரியுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM