நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த வயோதிபர் பலி !

Published By: Daya

21 Aug, 2019 | 10:34 AM
image

நியூஸிலாந்தை சேர்ந்த வயோதிபரொருவர்  இன்று (21) அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 89 வயதுடைய அன்றூ தைனெர் ( ANDREW TAYNOR )  எனவும் தெரியவருகின்றது.

நியூஸிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள வயோதிபர் தான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில்  இருந்து மயக்கமுற்ற நிலையில்  1990 எனும் இலக்க அம்பியூலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்து வெளிநாட்டவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52