நியூஸிலாந்தை சேர்ந்த வயோதிபரொருவர் இன்று (21) அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 89 வயதுடைய அன்றூ தைனெர் ( ANDREW TAYNOR ) எனவும் தெரியவருகின்றது.
நியூஸிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள வயோதிபர் தான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில் இருந்து மயக்கமுற்ற நிலையில் 1990 எனும் இலக்க அம்பியூலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்து வெளிநாட்டவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM