களப்பிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு  

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 07:00 PM
image

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் -3  பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 37 வயதான கிருஷ்ணபிள்ளை மாலினி என்ற 3 பிள்ளைகளின் தாய் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், கிராம வாசிகளால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருக்கோவில் பகுதியில் உள்ள களப்பு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35