மஹிந்தவை சந்தித்த யசூசி அகாஷி 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 02:12 PM
image

(எம்.மனோசித்ரா)

போர் கால ஒத்துழைப்புகள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கைகான ஆதரவு போக்கு மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - 07 , விஜேராம இல்லத்தில் இன்று  திங்கட்கிழமை  முற்பகல்  இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஜப்பான் தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர். 

இந்த சந்திப்பானது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இடம்பெற்ற சிநேகப்பூர்வமானதும் ஆரோக்கியமானதுமான சந்திப்பென கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்த கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் யசூசி அகாஷி இவங்கைக்கு வியஜம் மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக்கொண்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் குறித்த செய்திகள் பரப்பரப்பாக பேசப்படுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை முக்கியமானதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53