பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 10:34 AM
image

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய் அல்லது விடுதலை செய், எனக்கோரி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினம் நேற்று இதனையிட்டு கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த பேரணியில் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு 13 வது திருத்தச்சட்டத்தை நீக்கு, கிழக்கின் அபிவிருத்தி நாயகனை விடுதலை செய், கிழக்கின் அடிமை விலங்கை உடைக்க பயங்கர வாதச் சட்டத்தை நீக்கு,

படுவான்கரை தனிக் கல்வி வலயத்தை உருவாக்கிய தலைவனை விடுதலைசெய் என வலியுறுத்தி இந்த கண்டன பேரணி மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஆரம்பித்து வாவிக்கரை வீதியிலுள்ள கட்சியின் காரியாலயம் வரை சென்று முடிவுற்றது 

இதனையடுத்து அங்கு கட்சியின் அலுவலகத்தில் கிழக்கின் நாயகனின் ஆதரவாளர்களோடிணைந்த சிறப்பு பிறந்த நாள் நிகழவுக்கூட்டமும் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08