(எம்.மனோசித்ரா)
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் சவேந்திர சில்வாவிற்கு நியமனம் வழங்கப் போவதில்லை என்று தனது நம்பத்தகுந்த அமைச்சர்களுக்கு உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் தற்போது ஜனாதிபதி சிறிசேன அவருக்கு நியமனத்தை வழங்கக் கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
போர்க்கால தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும்பட்சத்தில் மனித உரிமை அமைப்புக்கள் விசனம் தெரிவிக்கக் கூடும்.
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி 31 கேணல்களை பிரிகேடியர்களாக பதவியுயர்த்தியிரந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM