(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எவரும் பொதுஜன பெரமுனவிற்கு ஒரு சவால் அல்ல. யாரை களமிறக்குவார்கள் என்பதையே எதிரணியினரும் எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பே ஆளும் தரப்பினரை பலவீனப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும். என்று ஆளும் தரப்பினுள் மாறுப்பட்ட கருத்து நிலவுகின்றன. அதிகார போட்டியின் காரணமாகலேவ நாடு இன்று பாரிய நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஒரு சவால் அல்ல, இன்று நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராகவே செயற்படுகின்றார்கள். ஆகவே நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சியிக்கு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அல்ல அதனை தொடர்ந்து இடம் பெறும் அனைத்து தேர்தல்களிலும் பாரிய பின்னடைவே ஏற்படும், என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM