யாழ்ப்பாணம், நெல்லியடி முடக்காட்டுச் சந்தியிலுள்ள வீடொன்றில் 9 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.
வீட்டின் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்த நிலையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள், அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த 9 பவுண் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது, அலுமாரி திறக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னரே வீட்டில் நகை திருடப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM