இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இடம்பெற்ற 6 ஆவது பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் சாம்பியனாகியுள்ளது.
இங்கிலாந்தின் உஸ்டன் நகரில் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய பொலிஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி சாம்பியனானது.
பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 பொலிஸ் அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
இதேவேளை, ஆசிய பொலிஸ் கிரிக்கெட் கிரிக்கட் அணி ஒன்று, உலக பொலிஸ் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கிண்ணம் வெல்வது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM