எல்ல - கபரகல பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை எல்ல - கபரகல பிரதேசத்தின், ராவின்ன என்ற இடத்தில் சுமார் 350 மீற்றர் அடி பள்ளத்தாக்கில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதுடைய தந்தையும், 8 வயதுடைய மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேற்படி விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதியும் அவரின் மகனும் உயிரிழந்துள்ளதோடு, குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த 8, 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்துடன் பணித்த குறித்த முச்சக்கர வண்டி, வேகக்கட்டுப்பாட்டை இழந்தாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மேற்படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM