இந்திய கிரிக் கெட் சபை தலை வர் பதவி மற்றும் ஐ.சி.சி. தலைவர் பதவியை நேற்று ஷசாங்க் மனோகர் ராஜினாமா செய்தார்.
அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுவதை ஷசாங்க் மனோகர் மறுத்துள்ளார்.
தனது ராஜினா மா குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “தற்போதைய சூழ்நிலையில் என்னால் வேலை செய்ய முடியவில்லை. நான் யார் பெயரையும் குறிப்பிட்டு கூறவிரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை என்னால் கூறமுடியும், நிர்ப்பந்தம் காரணமாகத் தான் பதவி விலகினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது செயலாளராக இருக்கும் அனுராக் தாக்கூர் பி.சி.சி.ஐ.-யின் அடுத்த தலைவராக வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM