சஹ்ரானின் மனைவி இரகசிய வாக்குமூலம்

Published By: Vishnu

15 Aug, 2019 | 08:40 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளிஉல் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன், பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி  அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்று கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஷங்ரில்லா ஹோட்டலில்  தர்கொலை தாக்குதல் நடத்திய,  பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும்  மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்  ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும்  நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில்  இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வககு மூலத்தை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59