மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை 

Published By: Vishnu

15 Aug, 2019 | 07:09 PM
image

(செ.தேன்மொழி)

ஆணமடுவ பகுதியில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 8 ஆம் திகதி ஆணமடுவ - நம்பேடேவ பகுதியில் பெண்ணொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினையின் காரணமாக  37 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த சந்தேக நபர். இன்று ஆணமடுவ - தம்மென்னாவ குளத்தின் அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08