கொழும்பில் இருவர் வெட்டிக் கொலை

Published By: Digital Desk 4

15 Aug, 2019 | 05:18 PM
image

கொழும்பு, மாதம்பிட்டிய பகுதியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டவரில் ஒருவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இருந்தே குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் 39 வயதுடைய ஆனமாலு என அழைக்கப்படும் ரங்க என்பவர் பாதாள உலகக்குழு உறுப்பினரும் மற்றும் 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50