பொலன்னறுவை உடவெல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவு மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது , புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM