சென்னையில் காணாமல்போன இலங்கை இளைஞன்

Published By: Vishnu

15 Aug, 2019 | 01:02 PM
image

கடந்த மாதம் இந்தியாவின், சென்னை நகரத்திற்கு வந்த தனது மகனை காணவில்லை என காணமல்போன இளைஞனின் தாயர் அளித்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சென்னை விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிருப ராஜா மற்றும் கிருப ராணி ஆகிய இலங்கை நாட்டைச் சேர்ந்த தம்பதியினரின் 26 வயதுடைய தன ஷரத் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த ஜூலை மாதம் இலங்கையிலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளார். அத்துடன் அன்றைய தினமே அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்ற வேளையிலேயே காணாமல்போயுள்ளதாக அவரின் தாயர் சென்னை விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09