ஆபிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 9 வயதான அத்வைத் பார்தியா கடந்த 31ஆம் திகதி ஆப்பிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான்.
குறித்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரமானது.
அத்வைத் பார்தியாவின் பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும்.
2016ஆம் ஆண்டில் 6 வயதாக இருந்தபோது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான்.
அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM