கட்டுதுவக்கு வெடித்ததில் ஒருவர் பலி

Published By: Digital Desk 4

14 Aug, 2019 | 08:37 PM
image

வவுனியாவில் விலங்குகளிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று மாலை செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நீண்டநேரமாகியும் தனது கணவன் வீடு வராததால் சந்தேகமடைந்த மனைவி அவரை  பல இடங்களில் தேடியுள்ளார்.  

இதன் போது அரசடிக்குளம் காட்டுப்பகுதியில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இச்சம்பவத்தில் அரசடிக்குளத்தை சேர்ந்த 52வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே பலியாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19