வவுனியாவில் விலங்குகளிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நீண்டநேரமாகியும் தனது கணவன் வீடு வராததால் சந்தேகமடைந்த மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார்.
இதன் போது அரசடிக்குளம் காட்டுப்பகுதியில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் அரசடிக்குளத்தை சேர்ந்த 52வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே பலியாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM