மஸ்கெலியாவில் சடலம் மீட்பு ; அடையாளங்காண உதவுமாறு பொலிஸார் தெரிவிப்பு

Published By: Digital Desk 4

15 Aug, 2019 | 01:04 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தை விறகு வெட்டச் சென்ற ஒருவர் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் உடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், இச்சடலத்தை இதுவரை அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளமையால் ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வருகை தந்த பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை பெறவுள்ளதாவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30