ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் ஜனாதிபதி தன்னுடன் முக்கியமான அமைச்சர்கள் சிலரையும் அழைத்துச் செல்லவுள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது உட்பட்ட முக்கியமான விடயங்கள் குறித்தான தனது நிலைப்பாட்டை அவர் ஐ.நா. பொதுச் சபையில் வெளிப்படுத்துவாரென எதிர் பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM