சீரற்ற காலநிலையால் அவதியுறும் மலையக மக்கள் 

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 06:50 PM
image

மலையக பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால்  மஸ்கெலியா பகுதியில் இரு தோட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன..

அந்த வகையில்  ஓல்டன் தோட்ட கீழ் பிரிவில் விநாயகர் ஆலயம் மற்றும் அப்பகுதி குடியிருப்புகளிலும் ஸ்டஸ்பி தோட்ட ஆலயத்திலும் கிராம சேவகர் அலுவலகமும் கவரவில கொலணி குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழிகியுள்ளன.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், தற்போது காட்டாறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் கரையோர மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் மக்கள் யாரும் நீரோடைகளில் நீராட வேண்டாம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54