வெள்ளபெருக்கு அபாயம்

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 05:12 PM
image

களனி கங்கை, களுகங்கை மற்றும் ஜின் கங்கை ஆகிய நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதால், கித்துல்கலை மற்றும் தெரணியால பகுதியில் குறித்த ஆற்றை அண்மித்து வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு , களு கங்கை பெருக்கெடுக்கும் அபயாம் காணப்படுவதன் காரணமாக இரத்தினபுரி பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக  செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  ஜின் கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் நிலவுவதால் தவலம பிரேதசத்தில் ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37