ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது ; வாசுதேவ   

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 02:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும்  ஒரே  நாளில் நடத்துவது என்பது  சாத்தியமற்றதொரு விடயம். மாகாண சபை தேர்தலை விரைவாக   நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சட்ட ஆலோசனை வழங்கினால் நிச்சயம் மாகாண சபை தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். 

 ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாராளுமன்ற  உறுப்பினர்  வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்

இன்றைய  நிலையில் மாகாண சபை தேர்தலே  முதலில் நடத்தப்பட வேண்டும்.  அரசியல் தேவைகளுக்காகவே  மாகாண சபை   தேர்தல் காலவரையறையின்றி  பிற்போடப்பட்டுள்ளது. 

இதற்கு  அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய தரப்பினரே   முழு பொறுப்பு கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55