யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது 

Published By: J.G.Stephan

13 Aug, 2019 | 12:58 PM
image

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றையதினம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 39.32 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டதுடன் குறித்த நபரையும் மீட்கப்பட்ட கேரள கஞ்சாவையும் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47