(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலை சூத்திர நிர்ணய குழு இன்று இரவு கூடவுள்ளது. கடந்த 10ம் திகதி அரச விடுமுறை என்ற காரணத்தினால் இம்மாதம் 10ம் திகதி எரிபொருளின் விலையினை தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜுலை மாதம் 10ம் திகதி எரிபொருள் விலை நிர்ணய சூத்திர குழுவின் தீர்மானத்திற்கு அமைய 92 ரக ஒக்டைன் பெற்றோலின் விலை 02 ரூபாவிலும், ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 05 ரூபாவிலும், சுபிரி டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவிலும், குறைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM